Friday, 11 October 2013

உன்னோடு ஒரு நிமிடம்






 உன்னோடு ஒரு நிமிடம்

 பேசிவிட்ட மறு நிமிடம்

  மண்ணோடு கலந்தாலும்

 கண்ணீரில் கரைந்தாலும்

 பனியோடு உரைந்தாலும்

 கவலையற்று நான் மறைவேன்!





 புரியவில்லை,

                              உன்னைப் பிரிந்ததால் துக்கப்படுவதா?

                               உன் நினைவுகளோடு வாழ்வதால் சந்தோசப்படுவதா?

                               துக்கத்திற்கும் சந்தோசத்திற்கும் இடையில் நான்.


                                         -------------------abuzzz

No comments:

Post a Comment