தளராத மனம் வேண்டும்
தவறாத குணம் வேண்டும்
எனை நேசிக்கும் நெஞ்சம் வேண்டும்
நீ புன்னகைக்க வேண்டும்-அதைக் கண்டு நான்
உலகம் மறக்க வேண்டும்
உன் மடி மீது தலை சாய்த்து துயில் கொள்ள வேன்டும்
உன் மடி மீதே என் மரணம் வேண்டும்
-----------------------------------அபு
No comments:
Post a Comment