Tuesday, 5 April 2016

துயரம்....

காதலில் துயரம் கண்டேன்……
கல்யாணத்திலும் துயரம் கண்டேன்…..
வசந்தம் என்னை அனைத்த நேரம்…  துக்கம் என்ற துயரம் என்னை அனைத்ததேனோ….?
வாழ்கையில் துயரம் இருக்கலாம்….
வாழ்கையே துயரமாகிப் போனால்…..?

No comments:

Post a Comment